இன்று தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட திமுக அலுவலம், மாநகர திமுக அலுவலகம், காந்திநகர் தானபாகியம் திருமண மண்டபம் அருகில் உள்ள திருவுருவச்சிலைக்கும் கழக பொது செயலாளர் மண்ணின் மைந்தர் அண்ணன் திரு.துரைமுருகன் MLA அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவருடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP வேலூர் மாவட்ட செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP அவர்கள் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் பகுதி கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
*கழகத் தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க *தமிழகம் மீட்போம்* என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று23-12-2020, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றியம் முடினாம்பட்டு ஊராட்சியில் *விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம்* என்னும் குற்றப் பத்திரிக்கையை கிராம சபைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கையெழுத்திட்டார் கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், மு.ஒன்றிய கழக செயலாளர் தயாளமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பார்த்திபன், ஜெயா முருகேசன், வெங்கடேசன், சிவகுமார், கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் மீட்போம் என்னும் சட்டமன்ற பரப்புரையை தொடர்ந்து இன்று23-12-2020, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல்பட்டி ஊராட்சியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்னும் குற்றப் பத்திரிக்கையை கிராம சபைக் கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் பின்னர் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று முதல் கையெழுத்திட்டார் அவருடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M கதிர் ஆனந்த்MP அவர்கள் வேலூர் மாவட்ட செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.C.வில்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ஜனார்த்தனன் தேர்தல் பணி குழு செயலாளர்கள் Dr.V.S.விஜய் ExMLA,C.ஞானசேகரன் ExMLA அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாநில துணை நிர்வாகிகள் ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக செயலாளர்,ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M கதிர் ஆனந்த்MP அவர்களின் 2019-2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல்பட்டி ஊராட்சி இலட்சமியம்மாள்புரம் பகுதியில் 9.10இலட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்கள் துவக்கி வைத்தார் உடன் வேலூர் மாவட்ட செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார்MLA அவர்கள்தேர்தல் பணி குழு செயலாளர்கள் Dr.V.S.விஜய் ExMLA,C.ஞானசேகரன் ExMLA அவர்கள் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ஜனார்த்தனன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வருவாய், மேலாண்மை துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளி, மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.827.81 இலட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்எம்பி அவர்கள் முன்னிலை வகித்தார் வணிக வரித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்களின் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார்கள் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சண்முகசுந்தரம், திரு. துரைசிங்காரம், வேலூர் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், காட்பாடி ஒன்றிய கழக செயலாளர்கள் சரவணன்,கருணாகரன், பகுதி கழக செயலாளர்கள் வன்னியராஜா, சுனில் குமார், ஜெய்சங்கர், வட்ட கழக செயலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.